திரு.அரங்கசாமி அவர்களின் கூகிள்+ பதிவிலிருந்து எடுக்கப்பட்டவை:
நற்றிணை பதிப்பகம் ஜெயமோகன் எழுதும் மாகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின்
முதல் நாவலான “முதற்கனல்” நாவலை சாதாரண பதிப்பாகவும் , கலெக்டர்ஸ் எடிசன்
எனும் செம்பதிப்பாகவும் வெளியிடுகிறது .
செம்பதிப்பில் வாங்குபவரின் பெயருடன் கூடிய ஜெயமோகன் கையெழுத்து முதல் பக்கத்தில் இடம்பெறும் .
செம்பதிப்பு
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஓவியரால் வரையப்பட்ட வண்ண ஓவியம் ,80 GSM தாள்
(வழக்கமாக 60-70) கெட்டி அட்டை , 40 வருடம் தாங்கும் பைண்டிங் , பேஸ்டிங்
என மிகச்சிறந்த கட்டமைப்புடன் இருக்கும் ,
ஆனால் 300 பிரதிகள்
உறுதியானால்தான் அதை பதிப்பிக்க இயலும் , எனவே செம்பதிப்பு வேண்டும்
நண்பர்கள் முன்பதிவு செய்வதுடன் நற்றிணை பதிப்பகத்தின் வங்கிக்கணக்குக்கு
பணம் அனுப்பி உறுதி செய்யவும் வேண்டுகிறோம் .
வெண்முரசு முதல்கனல் விலை ரூ.600
கீழுள்ள சுட்டியில் உங்கள் பெயர், முகவரியை தாருங்கள் .( உங்கள் தகவல்கள் பதிப்பத்திற்கு மட்டுமே போய்சேரும்)
முன்பதிவுக்கான சுட்டி : https://docs.google.com/forms/d/1ssJHh07TmXhttJS1Imrx9jUOMAFhmChIjNkmuAfRblA/viewform
கீழ்கண்ட வங்கிக்கணக்கில் உங்கள் பிரதிகளுக்காக தொகையை செலுத்த வேண்டுகிறோம் (பணம் செலுத்தியபின்பே தங்கள் முன்பதிவு உறுதியாகிறது)
Natrinai pathippagam private limited (Current AC)
HDFC Bank : 50200003570705
Triplicane Car Street Branch
ifsc :hdfc0001862
(RTGS செய்யும்போது உங்கள் மொபைல் எண்ணை தரவும்)
தொடர்புக்கு : நற்றிணை natrinaipathippagam@gmail.comதொலைபேசி: 90954 91222
அல்லது solputhithu@gmail.com
www.Jeyamohan.in - www.venmurasu.in