இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
சபா பர்வம் பகுதி 14அ - அசல் பதிவுக்குச் செல்ல
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
சபா பர்வம் பகுதி 14ஆ - அசல் பதிவுக்குச் செல்ல
மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14b.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.








_Wallpaper_7a5dj.jpg)





