மஹாபாரத ஆக்கம் - நாட்குறிப்பு


16.1.201
இதுவரை வந்திருக்கும் அனைத்துப் பதிவுகளிலும் ஜரத்கரு என்று வந்திருந்த பெயர்கள் அனைத்தையும் ஜரத்காரு என்று மாற்றியிருக்கிறேன்.

11.1.2014

இதுவரை வந்திருக்கும் அனைத்துப் பதிவுகளிலும், எருது போன்றவரே என்ற வார்த்தைகள் அனைத்தும் காளையே என்றும், வைசம்பாயணர் என்ற பெயர் வரும் இடங்கள் அனைத்தும் வைசம்பாயனர் என்றும், பிராமண என்ற வார்த்தைகள் வரும் இடங்கள் அனைத்தும் அந்தண என்றும், ஆன்மிகவாதி என்று வரும் இடங்கள் அனைத்தும் துறவி என்றும் இன்று மாற்றப்பட்டிருக்கிறது.

1.1.2014
ஆங்கிலம் மூலத்திற்கு செல்லும் லிங்க் அனைத்தையும் மறுபடி www.sacred-texts.com என்ற வலைத்தளத்திற்கே மாற்றிவிட்டேன்.

4.12.2013
இதுவரை நமது முழு மஹாபாரதப் பதிவுகளின் கீழே, அந்தப் பதிவின் ஆங்கில மூலத்திற்குச் செல்லும் லிங்க் www.sacred-texts.com/‎ என்ற வலைத்தளத்திற்குச் செல்லும்படி வைக்கப்பட்டிருந்தது. இன்று முதல்  ஆங்கில மூலத்திற்குச் செல்லும் லிங்க் http://ancientvoice.wikidot.com/ என்ற வலைத்தளத்திற்குச் செல்லும். இப்போதைக்கு வனபர்வத்தில் மட்டுமே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து லிங்குகளும் ancient voice-க்கு மாற்றப்படும்.

Sacred texts-ஐ விட ancient voice-ல் சொற்களையும் சம்பவங்களையும் தேடுவதற்கு வசதியாக இருக்கிறது. மேலும் ancient voice வலைத்தளம் மும்பையைச் சேர்ந்த Jijith Nadumuri என்பவரால் நடத்தப்படுகிறது. விக்கி முறையில் அவர் அந்தத் தளத்தை அமைத்திருப்பதால் அனைத்துத் தேடல்களும் இலகுவாக இருக்கின்றன.

30.11.2013
"எட்டு பேர் சிரித்தனர்" என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52 - See more at: http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section52.html#sthash.PcFpaEXx.dpuf
 எட்டு பேர் சிரித்தனர் என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52
 நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் சுட்டிக்காட்டிய பிழையான தேவலனின் மகன் அசிதர் என்பது, அசிதரின் மகன் தேவலன் என்று மாற்றப்பட்டது.

15.10.2013
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - பகுதி 106
இப்பகுதி மேம்படுத்தப்பட்டு புதிய படங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இப்பகுதில் வரும் கதாபாத்திரன் பெயர்களும், முக்கிய வசனங்களும், முக்கிய நிகழ்வுகளும் பெரிதுபடுத்தப் பட்டுள்ளது.
வியாசரின் பிறப்பு பற்றி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

13.10.2013
"மஹாபாரதம் சொல்லவா?" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ 
: என்ற பதிவில்  திரு.Sankaran Nagaragan என்ற சமஸ்கிருத ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி

// ஓம்! ஆண்மக்களில் மிக மேன்மையான நாராயணன் மற்றும் நரனையும், மேலும் பெண் தெய்வமான சரஸ்வதி தேவியையும் வணங்கி, ஜெயம் எனும் சொல் சொல்லப்படட்டும். {தர்மம் அதர்மத்தை வெற்றி கொண்ட கதை சொல்லப்படட்டும்}. என்று மாற்றப்பட்டிருக்கிறது.

2.10.2013

சபா பர்வம் 37- பீஷ்மர் விளக்கம்.

சேதி நாட்டுக்கு மேற்கோள் இணைக்கப்பட்டது. உபரிசரன் வரலாற்றுச் சுருக்கம் பதிவின் அடியில் கொடுக்கப்பட்டது.


2.10.2013

67- அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள். {புதிய படங்களுடன் மேம்படுத்தப்பட்ட மேற்கோள்களுடன்}

71-மேனகையின் ஆயத்தம்
அ) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிவுரைப்படி சில மாற்றங்கள்

மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். இங்கே இந்தப் பதிவில் உள்ள பிளாஷ் பேக்குகளைக் கவனியுங்கள்

{1} சௌதி ,சௌனகர் மற்றும் தவசிகளிடம் சொல்லும் கதைக்குள்
{2} வைசம்பாயணர், ஜனமேஜயனிடம் சொல்லும் கதைக்குள்
{3} சகுந்தலை, துஷ்யந்தனிடம் சொல்லும் கதைக்குள்
{4} கன்வ முனிவர், சகுந்தலையின் பிறப்பைக் கேட்ட வேறொரு முனிவரிடம் சொல்லும் கதைக்குள்
{5} இந்திரன், மேனகையிடம் சொல்லும் நிகழ்வானது வருகிறது.

ஆ)குறிப்பு
*கௌசிகர் {விஸ்வாமித்திரர்}
விஸ்வாமித்திரர் ,குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் தான் விசுவாமித்திரருக்கு கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்கள்: இடிந்தகரை, கூடன்குளம்,

1.10.2013
ஆசிரமத்திற்குள் நுழைந்தான் துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 70 என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.

29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67 என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.

29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67 என்ற பகுதியில் கௌரவர்களின் பெயர் பட்டியல் திருத்தப்பட்டது. அப்போதும் கௌரவர்களின் பெயர் எண்ணிக்கை 98 தான் வருகிறது. ஆகையால் விக்கிப்பீடியாவில் தேடி புதிய பெயர்ப்பட்டியலை அப்பதிவின் கீழே இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section110.html#sthash.527uahgT.dpuf


2.10.2013

சபா பர்வம் 37- பீஷ்மர் விளக்கம். சேதி நாட்டுக்கு மேற்கோள் இணைக்கப்பட்டது. உபரிசரன் வரலாற்றுச் சுருக்கம் பதிவின் அடியில் கொடுக்கப்பட்டது.

2.10.2013

67- அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள். {புதிய படங்களுடன் மேம்படுத்தப்பட்ட மேற்கோள்களுடன்}

71-மேனகையின் ஆயத்தம்
அ)எஸ்.ராமகிருஷ்ணனின் அறிவுரைப்படி சில மாற்றங்கள்
மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். இங்கே இந்தப் பதிவில் உள்ள பிளாஷ் பேக்குகளைக் கவனியுங்கள்

சௌதி-சௌனகர்
வைசம்பாயணர்-ஜனமேஜயன்
சகுந்தலை-துஷ்யந்தன்
கன்வ முனிவர்-சகுந்தலையின் பிறப்பைக் கேட்ட வேறொரு முனிவரிடம்
இந்திரன் -மேனகையிடம்

ஆ)குறிப்பு
*கௌசிகர் {விஸ்வாமித்திரர்}
விஸ்வாமித்திரர் ,குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் தான் விசுவாமித்திரருக்கு கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்கள்: இடிந்தகரை, கூடன்குளம்

1.10.2013
ஆசிரமத்திற்குள் நுழைந்தான் துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 70 என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.

29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67அ என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.

29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67அ என்ற பகுதியில் கௌரவர்களின் பெயர் பட்டியல் திருத்தப்பட்டது. அப்போதும் கௌரவர்களின் பெயர் எண்ணிக்கை 98 தான் வருகிறது. ஆகையால் விக்கிப்பீடியாவில் தேடி புதிய பெயர்ப்பட்டியலை அப்பதிவின் கீழே இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section110.html#sthash.527uahgT.dpuf

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்