The young ones not accepting the mother's speech! | Adi Parva - Section 233 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : ஜரிதை தனது மகன்களை எலி வளைக்குள் புகச் சொன்னது; குஞ்சுகள் அதை ஏற்க மறுத்தது; எலியை ஒரு பருந்து பிடித்து சென்றதாக ஜரிதை சொன்னது; அதை ஏற்காத குஞ்சுகள் தங்கள் தாயை வேறிடம் போகச் சொன்னது; எரியும் காட்டில் தனது குஞ்சுகளை விட்டுவிட்டு ஜரிதை நெருப்பில்லாத பாதுகாப்பான இடத்திற்கு சென்றது...