![]() |
| உதங்க சபதம் - ₹.49.00 |
கிருஷ்ணனுடைய விஸ்வரூப தரிசனங்களைக் கண்டவர்களில் ஒருவராக இந்த உதங்கரும் அறியப்படுகிறார். மகாபாரதத்தை இந்த உலகம் அறிந்து கொள்ளமுக்கியமாக அமைந்த காரணங்களில் இவரும் ஒருவராவார். இவரது கதை ஆதிபர்வத்தில் ஒருவிதமாகவும், அஸ்வமேதிக பர்வத்தில் ஒருவிதமாகவும் இரண்டு விதங்களில் சொல்லப்படுகிறது. நாம் இங்கே காணப்போவது ஆதிபர்வத்தில் வரும் கதையாகும்.
