The children of Pandavas! | Adi Parva - Section 223 | Mahabharata In Tamil
(ஹரணா ஹரணப் பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : யாதவர்கள் பரிசுகளுடனும் சீர்வரிசைகளுடனும் இந்திரப்பிரஸ்தம் வருதல், பிறகு யாதவர்கள் அனைவரும் திரும்பிப் போதல்; கிருஷ்ணன் மட்டும் இந்திப்பிரஸ்தத்திலேயே தங்குதல்; அபிமன்யு பிறந்தது; திரௌபதியிடம் பாண்டவர்களுக்கு ஐந்து மகன்கள் பிறத்தல்; பிள்ளைகள் வளர்ந்து ஆயுதங்களில் தேர்ச்சி பெற்று வீரர்களாக விளங்குவதைக் கண்டு பாண்டவர்கள் மகிழ்தல்…
