Tuesday, January 06, 2015

கிருஷ்ணன் சொன்ன வழிமுறை! - உத்யோக பர்வம் பகுதி 5

The course advised by Krishna! | Udyoga Parva - Section 5 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 5)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குத் தூதனுப்புமாறு துருபதனுக்குச் சொன்ன கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பியது; பாண்டவர்கள் தரப்பிலிருந்து பல மன்னர்களுக்குத் தூது செல்வது; துரியோதனனும் படைதிரட்டுவது; துருபதன் தனது புரோகிதரை கௌரவர்களிடம் அனுப்பியது......

கிருஷ்ணன்  {துருபதனிடம்} சொன்னான், “அளவிட முடியாத பலம் கொண்ட பாண்டு மகனுடைய {யுதிஷ்டிரருடைய} விருப்பங்களை ஊக்கப்படுத்தக் நினைக்கும், சோமகா குலத் தலைவருக்கு {துருபதனுக்கு} இந்த உலகங்களே தகும். நாம் ஓர் அரசியல் வழியை மேற்கொள்ள விரும்பும் இவ்வேளையில், அதற்கு மாறாக நடக்கும் மனிதன் பெரும் மூடனாவான். இதுவே {நிலையெடுப்பதே} நமது முதல் கடமை என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த இரு தரப்புகளான குருக்களும், பாண்டுக்களும் {பாண்டவர்களும்} தங்களுக்குள் எவ்வாறு நடந்து கொண்டாலும், நாம் இவர்களுடன் கொண்டுள்ள உறவுமுறை சமமானதே. நீரும், நாமும் இத்திருமண நிகழ்ச்சிக்காகவே இங்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்போது திருமணம் கொண்டாடப்பட்டுவிட்டமையால், மகிழ்ச்சியுடன் நாம் வீடு திரும்புவோமாக.


கல்வியிலும் வயதிலும் நீர் மன்னர்களில் முதன்மையானவர் ஆனபடியால், இங்கே இருக்கும் நாங்கள் அனைவரும் உமது சீடர்கள் {சீடர்களுக்குச் சமம்} என்பதில் ஐயமில்லை. திருதராஷ்டிரர் உம்மீது எப்போதும் பெரும் மதிப்புக் கொண்டிருக்கிறார்; ஆசான்களான துரோணரும், கிருபரும் உமது நண்பர்களாக இருக்கின்றனர். எனவே, பாண்டவர்கள் நலன் கருதி, நீர் (குருக்களுக்கு {கௌரவர்களிடம்}) ஒரு தூது அனுப்ப வேண்டும் என்று நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு நீர் செய்தி அனுப்ப வேண்டும் என்று {இங்கு கூடியிருக்கும்} நாங்கள் அனைவரும் ஒருசேரத் தீர்மானித்திருக்கிறோம். அந்தக் குரு குலத் தலைவன் {துரியோதனன்} சமத்துவமான நிபந்தனைகளின் படி சமாதானத்தைச் செய்தால், குருக்களுக்கும் பாண்டுக்களுக்கும் இடையில் உள்ள சகோதர உணர்வுகளுக்குப் பங்கம் நேராது. மறுபுறம், கர்வத்தாலும், மூடத்தனத்தாலும் அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} சமாதானமடைய மறுத்தானானால், மற்றவர்களை {தூதர்கள் மூலம்} அழைத்துவிட்டு, எங்களையும் அழையும். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்} சினத்தால் நிறைவான், மந்தத் தலை கொண்ட தீய துரியோதனனும், அவனது தொண்டர்களும் மற்றும் அவனது நண்பர்களும் தங்கள் விதியைச் சந்திப்பார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு கிருஷ்ணனுக்கு மரியாதைகளைச் செய்த மன்னன் விராடன், அவனை {கிருஷ்ணனை}, அவனது தொண்டர்கள் மற்றும் உறவினர்களோடு சேர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான். கிருஷ்ணன் துவாரகைக்குப் புறப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன், அவனது தொண்டர்கள் மற்றும் மன்னன் விராடன் ஆகியோர் போருக்கான தயாரிப்புகளைச் செய்யத் தொடங்கினர். விராடனும் அவனது உறவினர்களும் ஏகாதிபதிகள் அனைவருக்கும் செய்தி சொல்லி அனுப்பினர். துருபதனும் அதையே செய்தான். அந்தக் குருகுலத்தின் சிங்கங்களுடைய {பாண்டவர்களின்} வேண்டுதலின் படி மத்ஸ்யர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் இரு மன்னர்களும், பூமியின் பெரும் பலம் கொண்ட பல தலைவர்களும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் அந்த இடத்திற்கு வந்தனர்.

பாண்டவர்கள் பெரும்படையைச் சேகரித்திருக்கின்றனர் என்பதைக் கேள்விப்பட்ட திருதராஷ்டிரன் மகன்களும், பூமியின் பல ஆட்சியாளர்களைச் சேர்த்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்கள் அல்லது பாண்டவர்களுக்கு ஆதரவாக அணிவகுத்து சென்ற பூமியின் ஆட்சியாளர்களால் அந்த நிலம் நெருக்கப்பட்டது. அந்த நிலத்தில் நான்கு வகையான படைகளும் நிறைந்திருந்தன. நாற்புறங்களில் இருந்தும் படைகள் பாய ஆரம்பித்தன. அவர்களது நடையால் மலைகள் மற்றும் கானகங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்க ஆரம்பித்தாள். யுதிஷ்டிரனின் விருப்பங்களை ஆலோசித்த பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, வயதிலும், புரிதலிலும் முதிர்ச்சியான தனது புரோகிதரை குருக்களிடம் {கௌரவர்களிடம்} அனுப்பி வைத்தான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்